காஞ்சிபுரத்தில் புதுப்பட சி.டி.க்கள் விற்பனை செய்ததாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
காஞ்சிபுரத்தில் புதுப்பட சி.டிக்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் சாலை தெருவில் உள்ள டி.வி.டி. கடைகளில் சிவகாஞ்சி போலீஸார் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினர். அங்கு குட்டிப்புலி, நாகராஜ சோழன், நேரம், உதயம், நாயக் உள்ளிட்ட புதுப்பட சி.டி.க்கள் இருப்பது தெரியவநத்து. இதைத் தொடர்ந்து அப்பட சி.டி.க்களை பறிமுதல் செய்ய போலீஸார், காஞ்சிபுரத்தை அடுத்த திருபருத்திக்குன்றம் புருஷோத்தமன் (22), பொன்னேரிக்கரையைச் சேர்ந்த கார்த்தி (26), மேதாஜ் (33), பிள்ளையார்பாளையத்தைச் சேர்ந்த மணி (58) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பென்ஸ் படத்தில் இணைந்த ரவி மோகன்!
... புள்ளிகள்...

குடத்திற்குள் சிக்கிக்கொண்ட நாய்! போராடி மீட்ட உரிமையாளர்! | Thanjavur

கர்நாடகத்தில் எத்தனை துணை முதல்வர்கள்? கார்கே பதில்!
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


