காஞ்சிபுரம் அருகே ஏரி மண் சரிந்து விழுந்ததில் மாட்டு வண்டித் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
காஞ்சிபுரத்தை அடுத்த சிறுகாவேரிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (46). இவர் அப்பகுதிகளில் உள்ள செங்கல் சூளைகளுக்கு மாட்டுவண்டியில் ஏரி மண் அள்ளிக்கொடுக்கும் கூலி வேலை செய்து வந்தார். இந்தநிலையில் இன்று காலை பொத்தேரியில் மண் அள்ளிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மண் அவர் மீது சரிந்து விழுந்தது. இதில் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் அவரது உடலை மீட்டனர். இது குறித்து காஞ்சிபுரம் தாலுக்கா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பென்ஸ் படத்தில் இணைந்த ரவி மோகன்!
... புள்ளிகள்...

குடத்திற்குள் சிக்கிக்கொண்ட நாய்! போராடி மீட்ட உரிமையாளர்! | Thanjavur

கர்நாடகத்தில் எத்தனை துணை முதல்வர்கள்? கார்கே பதில்!
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


