நிவாரணம் கணக்கெடுப்பில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் விடுபட்டதை கண்டித்து மார்ச் 8-ல் முற்றுகை போராட்டம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய அமைப்புக் குழு கூட்டம் புதுசத்திரத்தில் நடைபெற்றது. விவசாயிகள் சங்க சிதம்பரம் வட்ட தலைவர் ஜீவா தலைமை வகித்தார். கூட்டத்தில் சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஜி.மாதவன், மாவட்டச்









