கோவை பெண் கொலை வழக்கு: குற்றவாளிக்கு 15 நாள் நீதிமன்ற காவல்
கோவையில் சரோஜினி (54) என்ற பெண் பல துண்டுகளாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி யாசர்அராபத்தை கைது செய்தனர்.


கோவையில் சரோஜினி (54) என்ற பெண் பல துண்டுகளாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி யாசர்அராபத்தை போலீசார் கைது செய்தனர்.இதையடுத்து அவர் கோவை ஜே.எம்.3 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி ரமேஷ்பாபு குற்றவாளியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கவும்,வருகிற 18ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.இதற்கிடையே குற்றவாளியை விசாரணைக்கு எடுப்பதற்காக போலீசார் தாக்கல் செய்துள்ள மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...