சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி மெக்கானிக் சாவு
சிதம்பரம் எல்லையம்மன் கோயில் தெருவில் வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷன் வைத்திருப்பவர் மெக்கானிக் கோபாலகிருஷ்ணன் (32). இவர் இன்று காலை மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு வாட்டர் சர்வீஸ் செய்ய


சிதம்பரத்தில் மின்சாரம் தாக்கி இருசக்கர வாகன மெக்கானிக் இறந்தார்.
சிதம்பரம் எல்லையம்மன் கோயில் தெருவில் வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷன் வைத்திருப்பவர் மெக்கானிக் கோபாலகிருஷ்ணன் (32). இவர் இன்று காலை மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு வாட்டர் சர்வீஸ் செய்ய மின்மோட்டாரை இயக்கிய போது மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்த நகர போலீஸார் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார். இறந்து போன கோபாலகிருஷ்ணனுக்கு சிந்து என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...