சாத்தூர் நீதிமன்றங்களுக்கு இன்று காலை வந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து, நிபுணர்கள் சோதனை நடத்தினர்.
சாத்தூர் நீதிமன்றங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்துக்கு தொலைபேசி அழைப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து சாத்தூரில் உள்ள உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு நிபுணர்கள் வந்து சோதனை நடத்தினர். மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் சோதனை நடத்தப்பட்டதில் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து குற்றவியல் நீதிமன்றத்தில் சோதனை நடத்தப்படுகிறது.
உரிமையியல் நீதிமன்றத்தில் வெடிகுண்டு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அங்கு வழக்கம் போல பணிகள் துவங்கின.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உலகின் வயதான கொரில்லா 69-வது பிறந்தநாளைக் கொண்டாடியது!

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?

டிரம்ப்புடன் விவாதிக்க விருப்பமில்லை: போப் லியோ
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

