வீராணம் ஏரியை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அமைச்சர்
கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான வீராணம்ஏரி மற்றும் பெருமாள்ஏரி, வெலிங்டன் ஏரி ஆகியவற்றை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம், சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு நீர்ஆதாரத்தை மேம்படுத்துவது குறித்து ஆய்வு







