மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சிதம்பரத்திற்கு வழிதவறி வந்த தேசியப்பறவை மயில் மீட்பு!

சிதம்பரம் அருகே உள்ள மேலதிருக்கழிப்பாலை கிராமத்திற்கு ஆண் மயில் மயில் ஒன்று வழிதவறி வந்தது. அப்போது நாய்கள் அந்த மயிலை துரத்திய போது ஊராட்சி மன்றத் தலைவர்

News image
Updated On :11 மார்ச் 2013, 11:58 am

G.Sundararaj

சிதம்பரம் அருகே வழி தவறி வந்த தேசியப் பறவையான ஆண் மயிலை வனத்துறையினர் மீட்டு காட்டுப்பகுதியில் விட்டனர்.

சிதம்பரம் அருகே உள்ள மேலதிருக்கழிப்பாலை கிராமத்திற்கு ஆண் மயில் மயில் ஒன்று வழிதவறி வந்தது. அப்போது நாய்கள் அந்த மயிலை துரத்திய போது ஊராட்சி மன்றத் தலைவர் பொன்னுசாமி மயிலை காப்பாற்றி அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் வனத்துறையினருக்கு தகவல் அளித்தார். அதன் பேரில் வனக்காப்பாளர் எம்.ராஜேஷ்குமார் சென்று மயிலை பெற்று அருகாமையில் உள்ள காட்டுப்பகுதியில் கொண்டு விட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.