திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சாத்தூரில் கடைகள் அடைப்பு : மறியலில் ஈடுபட்ட திமுகவினர் கைது

டெசோ அமைப்பினர் விடுத்திருந்த முழு அடைப்பு காரணமாக சாத்தூரில் இன்று அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம் போல இயங்கின.

Updated On :12 மார்ச் 2013, 5:31 am

டெசோ அமைப்பினர் விடுத்திருந்த முழு அடைப்பு காரணமாக சாத்தூரில் இன்று அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம் போல இயங்கின.

திமுகவினர் சாத்தூர் மூக்கூரந்தல் பகுதியில் பேரணியாக வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள், இலங்கை அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 80 பேரை சாத்தூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.