மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

தமிழக இளைஞர் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!

இலங்கை அதிபர் ராஜபட்சே மீது பன்னாட்டு புலன் விசாரணை தமிழீழ விடுதலைக்கு கருத்து வாக்கெடுப்பு கோரி சிதம்பரம் காந்திசிலை அருகே அண்ணாமலைப்

News image
Updated On :19 மார்ச் 2013, 10:22 am

G.Sundararaj

இலங்கை அதிபர் ராஜபட்சே மீது பன்னாட்டு புலன் விசாரணை தமிழீழ விடுதலைக்கு கருத்து வாக்கெடுப்பு கோரி சிதம்பரம் காந்திசிலை அருகே அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள், தமிழக இளைஞர் முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச்செயலாளர் ஆ.குபேரன் தலைமை வகித்தார். முன்னாள் பொதுச்செயலாளர் நா.வைகறை கண்டன உரையாற்றினார். நிர்வாகிகள் சுப்பிரமணியசிவா, சுகன்சதீஷ், மணிமாறன், பாலு, ரமேஷ் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.