தமிழக இளைஞர் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!
இலங்கை அதிபர் ராஜபட்சே மீது பன்னாட்டு புலன் விசாரணை தமிழீழ விடுதலைக்கு கருத்து வாக்கெடுப்பு கோரி சிதம்பரம் காந்திசிலை அருகே அண்ணாமலைப்


இலங்கை அதிபர் ராஜபட்சே மீது பன்னாட்டு புலன் விசாரணை தமிழீழ விடுதலைக்கு கருத்து வாக்கெடுப்பு கோரி சிதம்பரம் காந்திசிலை அருகே அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள், தமிழக இளைஞர் முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச்செயலாளர் ஆ.குபேரன் தலைமை வகித்தார். முன்னாள் பொதுச்செயலாளர் நா.வைகறை கண்டன உரையாற்றினார். நிர்வாகிகள் சுப்பிரமணியசிவா, சுகன்சதீஷ், மணிமாறன், பாலு, ரமேஷ் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...