ராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

திருச்சி லாரி உரிமையாளர்கள் உண்ணாவிரதம்

திருச்சி லாரி உரிமையாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் இன்று காலை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On :20 மார்ச் 2013, 6:43 am

திருச்சி லாரி உரிமையாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் இன்று காலை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி திருவெறும்பூரில் இன்று காலை கூடிய அவர்கள் இலங்கைப் பிரச்னைக்கான தீர்வினை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.