திருவெறும்பூரில் மாணவர்கள் உண்ணாவிரதம்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் ஐடிஐ மாணவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். மேலும், அரியமங்கலம் அருகே எஸ்டிபிஐ கட்சி சார்பில்
Updated on
1 min read

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் ஐடிஐ மாணவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். மேலும், அரியமங்கலம் அருகே எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அவர்கள், அரியமங்கலம் தபால் அலுவலகத்தை முற்றுகை இட்டுப் போராட்டம் நடத்தினர். மேலும், அங்கே இலங்கை அதிபர் ராஜபட்ச உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com