திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சாத்தூரில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் உண்ணாவிரதம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பு சார்பாக 30க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்

Updated On :22 மார்ச் 2013, 6:17 am

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பு சார்பாக 30க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் வெம்பக்கோட்டை பேருந்து நிறுத்தம் முன்பு ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.