விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஒரு லாரியின் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர், முடுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ரா.குமாரசாமி (63). இவர் லாரி டிரைவராக இருந்தார். திங்கள்கிழமை இரவு ராஜபாளையத்திலிருந்து லாரியில் நூல் பேல்களை ஏற்றிக்கொண்டு ஈரோடு நோக்கி குமாரசாமி சென்று கொண்டிருந்தார். செவ்வாய்கிழமை அதிகாலை அழகாபுரி அருகேயுள்ள வடுகபட்டி விலக்கு அருகே லாரி சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. இதில் குமாரசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது தொடர்பாக ரா.பிச்சைக்கனி என்பவர் நத்தம்பட்டி காவல் நிலையத்தில் கொடுதத் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, எதிர் திசையில் லாரியை ஓட்டி வந்த வடமதுரையைச் சேர்ந்த வெ.மணி (61) என்பவரைக் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு!

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

