ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஹோட்டலில் தகராறு செய்து, உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மல்லியில் ரா.நிறைபாண்டியன் (65) என்பவர் ஹோட்டல் வைத்துள்ளார். இங்கு வந்த டி.மானகசேரி, நடுத்தெருவைச் சேர்ந்த ச.முத்துராஜ் (27) என்பவர், கடையில் வேலை செய்து கொண்டிருந்த நிறைபாண்டியனிடம், ஆபாசமாகப் பேசி, யாரைக்கேட்டு ஹோட்டலை திறந்தாய்? உடனே மூடு என்று கூறி தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இது குறித்து மல்லி காவல் நிலையத்தில் நிறைபாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் கீதா வழக்குப் பதிவு செய்து முத்துராஜைக் கைது செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு!

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

