விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஆர்.மடத்துப்பட்டி என்ற பகுதியில், ஜெகந்நாதன் (70) என்பவர் ஊத்துப்பட்டி ஊராட்சியில் 100 நாள் வேலைத்திட்டத்தில் பணிகளை முடித்துவிட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது இடியுடன் கூடிய மழை பெய்யவே, காளிராஜன் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தின் பக்கம் ஒதுங்கினார். மரத்தின் கீழ் நின்றிருந்தபோது, திடீரென மின்னல் தாக்கி, அவர் அந்த இடத்திலேயே பலியானார். மேலும், மரத்தின் கீழ் ஒதுங்கியபடி நின்றிருந்த பசுபதி என்ற பெண்ணும் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உலகின் வயதான கொரில்லா 69-வது பிறந்தநாளைக் கொண்டாடியது!

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?

டிரம்ப்புடன் விவாதிக்க விருப்பமில்லை: போப் லியோ
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

