நாகை பகுதியில் மத்தியக் குழு பார்வை
நாகப்பட்டினம் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக் குழுவினர் பார்வையிட்டு வருகின்றனர். நாகை பகுதியில் திறந்த வெளிக் கிணறு, அடிபம்பு முதலியவற்றையும் பார்வையிட்டனர். இவர்கள் பின்னர் பணங்குடி பகுதிக்குச் செல்கின்றனர்.

Updated On :8 மே 2013, 4:34 am








