தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

சாத்தூர் அருகே மின்னல் தாங்கி ஒருவர் பலி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஆர்.மடத்துப்பட்டி என்ற பகுதியில், ஜெகந்நாதன் (70) என்பவர் ஊத்துப்பட்டி ஊராட்சியில்

Updated On :8 மே 2013, 11:52 am

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஆர்.மடத்துப்பட்டி என்ற பகுதியில், ஜெகந்நாதன் (70) என்பவர் ஊத்துப்பட்டி ஊராட்சியில் 100 நாள் வேலைத்திட்டத்தில் பணிகளை முடித்துவிட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது இடியுடன் கூடிய மழை பெய்யவே, காளிராஜன் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தின் பக்கம் ஒதுங்கினார். மரத்தின் கீழ் நின்றிருந்தபோது, திடீரென மின்னல் தாக்கி, அவர் அந்த இடத்திலேயே பலியானார். மேலும், மரத்தின் கீழ் ஒதுங்கியபடி நின்றிருந்த பசுபதி என்ற பெண்ணும் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.