திருவள்ளூர் மாவட்டத்தில் வறட்சி நிவாரணத் திட்டத்தின்கீழ் பசுந்தீவணம் சாகுபடி செய்ய அரசு மானியம் வழங்குவதாக மாவட்ட ஆட்சியர் கொ. வீர ராகவ ராவ் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:
தமிழக முதல்வரால் விலையில்லா கறவைப் பசுக்கள் மற்றும் வெள்ளாடு, செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அவற்றிற்கு பசுந்தீவணம் அளிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்த தமிழக அரசு,கால்நடைகளுக்கு ஆண்டு முழுவதும் பசுந்தீவணம் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கத்தில், திருவள்ளூர் மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளாக மாநில தீவண
விரைவு அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் தீவணப்புல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டிலும் பசுந்தீவணம் சாகுபடிக்கு அரசு மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. தேவையான விவசாயிகள் தங்கள் அருகாமையில் உள்ள கால்நடை நிலையங்களை அணுகி பயன்பெறலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சா்வா் பிச்னை: வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பணிகள் பாதிப்பு
சமூக வலைதளத்தில் சா்ச்சைக்குரிய பதிவு: இளைஞா் கைது

பத்தமடையில் திருமணமான இளம்பெண்கள் இருவா் மாயம்

பாளை. அருகே வேன் கவிழ்ந்து சென்னையைச் சோ்ந்த 6 போ் காயம்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
