தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

பாகிஸ்தான் தேர்தல்: மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்கிறார் நவாஸ் ஷெரீப்

நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மை பெற 137 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். பெரும்பான்மையான இடங்களில் நவாஸ் ஷெரீப் கட்சி முன்னிலை வகித்து வருவதால் அவர் ஆட்சி அமைப்பது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது.

News image
Updated On :12 மே 2013, 1:20 pm IST

பாகிஸ்தானில் மூன்றாவது முறையாக நவாஸ் ஷெரீப் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.

பாகிஸ்தான் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. வாக்குப் பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மொத்தமுள்ள 272 தொகுதிகளில் 127 இடங்களில் நவாஸ் ஷெரீப்பின் கட்சி முன்னிலை வகித்துவருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மை பெற 137 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். பெரும்பான்மையான இடங்களில் நவாஸ் ஷெரீப் கட்சி முன்னிலை வகித்து வருவதால் அவர் ஆட்சி அமைப்பது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.