/
பாகிஸ்தானில் மூன்றாவது முறையாக நவாஸ் ஷெரீப் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.
பாகிஸ்தான் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. வாக்குப் பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மொத்தமுள்ள 272 தொகுதிகளில் 127 இடங்களில் நவாஸ் ஷெரீப்பின் கட்சி முன்னிலை வகித்துவருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மை பெற 137 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். பெரும்பான்மையான இடங்களில் நவாஸ் ஷெரீப் கட்சி முன்னிலை வகித்து வருவதால் அவர் ஆட்சி அமைப்பது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இருங்காட்டுக் கோட்டையில் தனியாா் தொழிற்சாலையில் தீ: பல லட்சம் பொருள்கள் எரிந்து நாசம்

உடல் எடையை குறைக்க உதவும் உப்பு? ஆய்வு சொல்வது என்ன? அறிவியல் ஆயிரம்!

மாரி செல்வராஜ் புதிய பட அப்டேட்!
ரஷிய எரிசக்தி மையங்கள் மீது உக்ரைன் தாக்குதல்!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



