இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

பாகிஸ்தான் தேர்தல்: மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்கிறார் நவாஸ் ஷெரீப்

நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மை பெற 137 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். பெரும்பான்மையான இடங்களில் நவாஸ் ஷெரீப் கட்சி முன்னிலை வகித்து வருவதால் அவர் ஆட்சி அமைப்பது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது.

News image
Updated On :12 மே 2013, 1:20 pm IST

பாகிஸ்தானில் மூன்றாவது முறையாக நவாஸ் ஷெரீப் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.

பாகிஸ்தான் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. வாக்குப் பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மொத்தமுள்ள 272 தொகுதிகளில் 127 இடங்களில் நவாஸ் ஷெரீப்பின் கட்சி முன்னிலை வகித்துவருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மை பெற 137 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். பெரும்பான்மையான இடங்களில் நவாஸ் ஷெரீப் கட்சி முன்னிலை வகித்து வருவதால் அவர் ஆட்சி அமைப்பது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.