ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! கேரள முதல்வர் பதவியேற்பு விழா: கார்கே, ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்! ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்: தடை விதிக்கும் ஈரான்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷாமே 20இல் அமேதி செல்லும் ராகுல் காந்தி!டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்குள் மூட வேண்டும்: சென்னை காவல் ஆணையர்ரஜினியுடன் போட்டிதான், பொறாமை கிடையாது: கமல்ஹாசன்
/

பா.ம.க. செயலாளர் உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கைது செய்யபட்டதை கண்டித்து வேலூர் மாவட்டத்தில் பஸ் எரிப்பு, பஸ்மீது கல்வீச்சு சம்பவங்கள் தொடர்பாக வேலூர் கிழக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் அரக்கோணத்தை சேர்ந்த சரவணன், வாலாஜா அடுத்த பெரியதகர குப்பம் கிராமத்தை சேர்ந்த

Updated On :12 மே 2013, 2:30 pm IST

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கைது செய்யபட்டதை கண்டித்து வேலூர் மாவட்டத்தில் பஸ் எரிப்பு, பஸ்மீது கல்வீச்சு சம்பவங்கள் தொடர்பாக வேலூர் கிழக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் அரக்கோணத்தை சேர்ந்த சரவணன், வாலாஜா அடுத்த பெரியதகர குப்பம் கிராமத்தை சேர்ந்த கரிகாலன், மேல்வேலத்தை சேர்ந்த பிச்சாண்டி ஆகியோர் கைது செய்யபட்டு வேலூர் சிறையில் அடைக்கபட்டனர். இந்நிலையில் இவர்கள் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன் கலெக்டர் சங்கருக்கு பரிந்துரை செய்தார்.இதன்படி கலெக்டர் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து குண்டர் சட்ட கைது நகல் வேலூர் சிறையில் உள்ள 3 பேரிடமும் இன்று வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.