கோபி அருகே கரும்பு காட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.45 ஆயிரம் மதிப்புள்ளவை எரிந்து சேதம்.
கோபியை அடுத்த காசிபாளையம் கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் வாசுதேவன்(48). விவசாயி. இவரது தோட்டத்தில் 4 ஏக்கர் பரப்பளவிற்கு கரும்பு பயிரிட்டிருந்தார். கரும்பு நன்கு முற்றிய நிலையில் அறுவடைக்குத் தயாராக இருந்தது. இந்நிலையில் இவரது கரும்பு காட்டில் நேற்று(சனிக்கிழமை) திடீரென தீபிடித்துக் கொண்டது.உடனடியாக கோபி தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. நிலைய பொறுப்பு அதிகாரி ராஜன் தலைமையிலான தீதடுப்புக் குழுவினர் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்தனர். தீவித்தால் 1 ஏக்கர் பரப்பளவிற்கு பயிரிடப்பட்டிருந்த ரூ.45 ஆயிரம் மதிப்புள்ள கரும்பு எரிந்து சேதமடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

குதிரை பேரம்: விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும்! திமுக எம்.பி. வில்சன்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

அடிமை வணிகத்தில் வாடிகனின் பங்கு! மன்னிப்புக் கோரினார் போப் லியோ!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy


