விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கிருஷ்ணசாமி டிஜிட்டல் பேனர் கிழிப்பு: மூவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நத்தம்பட்டி விலக்கில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. படம் போடப்பட்ட டிஜிட்டல் பேனர் ஒரு விழாவிற்காக அச்சிடப்பட்டு

Updated On :17 மே 2013, 10:00 am

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, கிருஷ்ணசாமியின் படம் போடப்பட்ட டிஜிட்டல் பேனரை கிழித்த வழக்கில் மூவரை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நத்தம்பட்டி விலக்கில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. படம் போடப்பட்ட டிஜிட்டல் பேனர் ஒரு விழாவிற்காக அச்சிடப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.இந்த டிஜிட்டல் பேனரை யாரை கிழித்து சேதப்படுத்திவிட்டார்கள். இது குறித்து புதிய தமிழகம் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் என்.லட்சுமியாபுரத்தைச் சேர்ந்த சு.பொன்னுச்சாமி (28) என்பவர் நத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீஸார் வழக்குப் பதிவு செய்து அயன் நத்தம்பட்டியைச் சேர்ந்த பா.கார்த்திக் (29), மு.தங்கப்பாண்டி (27), ப.மணிகண்டன் (30) ஆகிய மூவரைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.