சேலம் கஞ்சமலையில் ஆணின் எலும்புக் கூடு கிடப்பது இன்று தெரிய வந்துள்ளது. அதை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம்பிள்ளை அருகேயுள்ள கஞ்சமலையின் உச்சியில் ஆண் ஒருவரின் எலும்புக் கூடு கிடப்பதாக இரும்பாலை காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல், கூடுதல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் ஆகியோர் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
சடலத்தின் அருகில் அதிமுக கரை வேஷ்டி, வெள்ளை சட்டை, சந்தன நிற சால்வை ஆகியவை கிடந்தன. அந்த நபர் இறந்து பல வாரங்கள் இருக்கும் என்பதால் வெறும் எலும்புக் கூடு மட்டும் கிடப்பது தெரிய வந்துள்ளது.
அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து இரும்பாலை காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

