அம்பாசமுத்திரத்தில் ஜமாபந்தி நிறைவு: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி அளிப்பு
அம்பாசமுத்திரத்தில் வருடாந்திர கணக்கு முடிப்பு நிகழ்ச்சி (ஜமாபந்தி) வியாழக்கிழமை நிறைவு பெற்றது. இதையொட்டி பயனாளிகளுக்கு பட்டா, ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.









