சாத்தூர் அருகே நகையை கேட்டு பெண்ணை கொடுமைபடுத்தியதாக,மகளிர் காவல் நிலைய போலீஸார் கணவனை கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சுரார்பட்டியை சேர்ந்த காளீஸ்வரி(23)இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தங்கமாரியப்பன்(25)இருவருக்கும் கடந்த 2010ம் ஆண்டு திருமணமானது.திருமணத்தின் போது 7பவுன் நகை வரதட்சனை தருவதாக காளீஸ்வரி குடும்பத்ததார் தெரிவித்ததாகவும்,5பவுன் நகை மட்டும் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.மேலும் 2பவுன் நகையை தருமாறு தங்கமாரியப்பன்,அவரது தாய் சடையச்சி(55),அக்கா காளியம்மாள்,அண்ணன் செந்தில்வேல் ஆகியோர் காளீஸ்வரியை கொடுமைபடுத்தியதாக சாத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் காளீஸ்வரி அளித்த புகாரின் பேரில் போலீஸார் சடையச்சி,காளியம்மாள்,செந்தில்வேல் மீது வழக்கு பதிவு செய்து தங்கமாரியப்பனை கைது செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது: முதல்வர் ஸ்டாலின்

மிக மோசமான நிலையில் ஈரான்! டிரம்ப் பேட்டி | US | Iran | Trump
அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!

ஏப். 19-ல் சென்னை வருகிறார் அமித் ஷா!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

