ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

நெல்லிக்குப்பம் அருகே குடிசைகளில் திடீர் தீ 

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே முள்ளிக்கிராமப்பட்டு பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென தீப்பிடித்தது. தீப் பற்றியதா அல்லது நாச வே

Updated On :24 மே 2013, 3:39 pm

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே முள்ளிக்கிராமப்பட்டு பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென தீப்பிடித்தது. தீப் பற்றியதா அல்லது நாச வேலையா என்பது உடனடியாகத் தெரியவில்லை. 20க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து கொண்டுள்ளன. தீயை அணைக்கும் பணியில் ஈடுபட தீயணைப்பு வண்டிகள் விரைந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.