புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கீழ் பவானி விவசாயிகள் சுமார் 300 பேர் ஆட்சியரிடம் மனு

ஈரோடு மாவட்டம் கீழ் பவானி விவசாயிகள் 300க்கும் மேற்பட்டோர் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர். கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், இந்தத் திட்டத்தால் விவசாயமும் நிலத்தடி நீரும் பாதிக்கப்படும் என்றும் ஆட்சியரைச் சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.

News image
Updated On :24 மே 2013, 6:18 am

ஜபலின் ஜான்

ஈரோடு மாவட்டம் கீழ் பவானி விவசாயிகள் 300க்கும் மேற்பட்டோர் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர். கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், இந்தத் திட்டத்தால் விவசாயமும் நிலத்தடி நீரும் பாதிக்கப்படும் என்றும் ஆட்சியரைச் சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.