திருச்சி விமான நிலையத்துக்கு வந்தார் முதல்வர் ஜெயலலிதா.
இன்று ஸ்ரீரங்கம் கோயிலை தரிசிப்பதற்காக வந்துள்ள முதல்வர் ஜெயலலிதா 4.20 மணி அளவில் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து கார் மூலம் ஸ்ரீரங்கம் வரும் அவர், 5 மணிக்கு கோயிலுக்கு வருகிறார். அங்கே சுவாமி தரிசனம் முடிந்தபிறகு, மாலை 6 மணி அளவில் அஹோபில மடத்தில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் புதிய ஜீயரை சந்தித்து ஆசி பெறுகிறார். பின்னர் இரவு 7 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சென்னைக்குத் திரும்புகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மசோதாவில் நிறைய குழப்பங்கள் உள்ளன; வாய்மொழி உறுதி போதாது! கனிமொழி

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

