சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்களை கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆர். கிர்லோஷ்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
வடகிழக்கு பருவமழை தொடங்குவதை முன்னிட்டு அதிக மழை பெய்ய உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து கடலூர் மாவட்டத்தில் ஆண்டு தோறும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் வல்லம்படுகை, திருநாரையூர், நந்திமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்களை கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். புயல் பாதுகாப்பு மையங்களில் மின்வசதி, குடிநீர் வசதி, சுகாதார வசதி உள்ளதா என ஆட்சியர் ஆய்வின் போது பார்வையிட்டு கேட்டறிந்தார். ஆட்சியருடம் சிதம்பரம் உதவிஆட்சியர் எம்.அரவிந்த், வட்டாட்சியர் எம்.விஜயா ஆகியோர் உடன் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஹெலிகாப்டர் அருகே ட்ரோன்: 3 பேர் கைது
சென்னையில் இன்று விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து

சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

