தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

சிதம்பரம் நகரில் டிப்பர் லாரி மோதிய விபத்தில் சிக்கி ஒருவர் பலி

சிதம்பரம் நகரில் டிப்பர் லாரி சக்கரத்தில் சிக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற புகைப்பட்டக்காரர் ஒருவர் வெள்ளிக்கிழமை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Updated On :1 நவம்பர் 2013, 10:33 am

சிதம்பரம் நகரில் டிப்பர் லாரி சக்கரத்தில் சிக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற புகைப்பட்டக்காரர் ஒருவர் வெள்ளிக்கிழமை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சிதம்பரம் அருகே உள்ள கீரப்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (30). இவர் சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள ஸ்டுடியோவில் புகைப்படக்காரராக பணிபுரிகிறார். வெள்ளிக்கிழமை காலை மோட்டார் சைக்கிளில் வந்த இவர் நிலைதடுமாறி, சிதம்பரம் வடக்கு ரத வீதி தலைமை தபால் நிலையம் எதிரில் விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையிலிருந்து ஜல்லி ஏற்றி வந்த டிப்பர் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுகுறித்து நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.