நிர்வாண நிலையில் இளம்பெண் தீயில் கருகி சாவு: மர்ம மரணம் என உறவினர்கள் சாலைமறியல்
காட்டுமன்னார்கோயில் அருகே திருமணமான இளம்பெண் ஒருவர் நிர்வாண நிலையில் தீயில் கருதி இறந்துகிடந்தார். பெண் சாவில் மர்மம் உள்ளதாகவும், தீவைத்து எரித்த கணவர் உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை கைது செய்ய வலியுறுத்தி சிதம்பரம் அரசு மருத்துவமனை முன்பு அப்பெண்ணி பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.







