சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் பதற்றமான பகுதிகளை ஆய்வு மேற்கொள்ள மத்தியஅரசின் அதிவிரைவுப்படை செவ்வாய்க்கிழமை சிதம்பரம் நகருக்கு வருகை தந்தது.
கோவையிலிருந்து துணை கமாண்டர் எஸ்.எஸ்.தேவ் (உத்ரகாண்ட்), உதவி கமாண்டர் ஷாஜி அந்தோணி (கேரளா) ஆகியோர் தலைமையில் 72 பேர் கொண்ட அதிவிரைவுப்படையினர் கடலூர் மாவட்டத்தில் பதற்றமான பகுதிகளை சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள வருகை தந்துள்ளனர். இவர்கள் நவ.8-ம் தேதி வரை கடலூரில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் தங்கி நவ.8-ம் தேதி வரை கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள பதற்றமான இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஹெலிகாப்டர் அருகே ட்ரோன்: 3 பேர் கைது
சென்னையில் இன்று விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து

சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

