பண்ருட்டியில் ஆக்ரமிப்புகள் அகற்றுவது ஒத்திவைப்பு
பண்ருட்டி பணிக்கன்குப்பம் ஊராட்சியில் சுமார 15க்கும் மேற்பட்டோர் மாநில நெடுஞ்சாலையோரம் உள்ள இடத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், தீபாவளிக்கு முன்னர் இங்கு குடியிருப்பவர்களை அகற்றும் முயற்சியை வருவாய்த் துறையினர் மேற்கொண்டனர். தீபாவளியை முன்னிட்டு இப்பணி ஒத்திவைக்கப்பட்டது.










