அரசுக்குச் சொந்தமான மதுபானக் கடையில், விற்பனைத் தொகை ரூ.4.22 லட்சத்தை செலுத்தாமல் விற்பனையாளர் கையாடல் செய்ததாகப் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், கோவிலூரில் அரசுக்குச் சொந்தமான மதுபானக் கடை உள்ளது. இந்தக் கடையில் அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்ட போது விற்பனைத் தொகை ரூ.4.22 லட்சத்தை அரசுக் கணக்கில் விற்பனையாளர் அன்பழகன் என்பவர் செலுத்தாமல் இருந்தது தெரிய வந்தது. இது குறித்து டாஸ்மாக் நிறுவன மாவட்ட மேலாளர் கோபிநாத் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நூறு சாமி டீசர்!

பாஜக ஆட்சிக்கு வந்தால் வங்கமொழியை அழித்துவிடும்: மமதா எச்சரிக்கை
இரண்டாம் தர குடிமக்களா நாங்கள்? - ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் தலைவர்!

அரசியலுக்கு வந்தபின் முதல்முறையாக... விஜய் பேட்டி ஒளிபரப்பு?
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

