மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்க வலியுறுத்தி 12-ல் முழு அடைப்பு: தமிழ் அமைப்புகள் அறிவிப்பு

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நவம்பர் 12-ஆம் தேதி தமிழகம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெறும்

News image
Updated On :8 நவம்பர் 2013, 3:30 pm

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நவம்பர் 12-ஆம் தேதி தமிழகம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் தமிழ் அமைப்புகள் அமைப்புகள் அறிவித்துள்ளன.

மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தந்தைப் பெரியார் திராவிடர் கழம், மனிதநேய மக்கள் கட்சி உள்பட 21 அமைப்புகள் இந்த முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த, இந்த அமைப்புகளின் பிரதிநிதிகள், முழு அடைப்புப் போராட்டத்தின்போது தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.