பரமக்குடி கலவரம் தொடர்பாக நீதிபதி சம்பத் அளித்த அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி, அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, புதிய தமிழகம் கட்சியினர் நீதிபதி சம்பத் உருவபொம்மையை எரிக்க முயன்றனர்.
தென்காசி எல்.ஐ.சி. கட்டடம் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.