புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நெல்லையில் குடிநீர் உற்பத்தியாளர்கள் உண்ணாவிரதம்

மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், பசுமை தொழிற்சாலையாக குடிநீர் உற்பத்தி ஆலைகளை அறிவிக்க வேண்டும்

News image
Updated On :12 நவம்பர் 2013, 7:16 am

முருகன்

மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், பசுமை தொழிற்சாலையாக குடிநீர் உற்பத்தி ஆலைகளை அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை குடிநீர் உற்பத்தியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில், பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த குடிநீர் உற்பத்தியாளர்கள், நிறுவனப் பணியாளர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.