ஏற்காடு இடைத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் மனுத் தாக்கல் செய்ய நாளை(நவம்பர் 16) கடைசி நாள் ஆகும். இத்தேர்தலில் மும்முனைப் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேமுதிக போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் மிகவுவும் குறைவாகவே இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.