தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சிதம்பரம் கும்பாபிஷேக விழாவில் மூதாட்டியிடம் தாலிசெயின் பறிப்பு!

சிதம்பரம் சின்னசெட்டித்தெருவைச் சேர்ந்த ரத்தினசபாபதி மனைவி சவுந்தரவள்ளி (60). இவர் வியாழக்கிழமை சிதம்பரம் நெல்லுகடைத்தெருவில் நடைபெற்ற விநாயகர் கோயில் கும்பாபிஷேக

News image
Updated On :15 நவம்பர் 2013, 12:13 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் கோயில் கும்பாபிஷேக விழாவில் மூதாட்டியிடம் நாலரை பவுன் தாலி செயினை மர்மநபர்கள் பறித்துச் சென்றனர்.

சிதம்பரம் சின்னசெட்டித்தெருவைச் சேர்ந்த ரத்தினசபாபதி மனைவி சவுந்தரவள்ளி (60). இவர் வியாழக்கிழமை சிதம்பரம் நெல்லுகடைத்தெருவில் நடைபெற்ற விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு சென்றார். அப்போது அவரது கழுத்திலிருந்த நாலரை பவுன் தாலி செயினை மர்மநபர்கள் பறித்துச் சென்றனர். இதுகுறித்து புகாரின் பேரில் நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.