தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

இளமையாக்கினார் கோயில் குளத்தில் உள்ள ஆகாயத்தாமரை அகற்றம்!

சிதம்பரம் நகரின் மேற்கு பகுதியில் இளமையாக்கினார் கோயில் உள்ளது. இக்கோயில் குளக்கரையில் சிவபெருமான், சிவயோகியார் வடிவத்தில் வந்து திருநீலகண்ட நாயனார், ரத்தினாசளை தம்பதியினருக்கு

News image
Updated On :19 நவம்பர் 2013, 11:38 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் நகரில் உள்ள இளமையாக்கினார் கோயில் தீர்த்த குளத்தில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை அகற்றப்பட்டது.

சிதம்பரம் நகரின் மேற்கு பகுதியில் இளமையாக்கினார் கோயில் உள்ளது. இக்கோயில் குளக்கரையில் சிவபெருமான், சிவயோகியார் வடிவத்தில் வந்து திருநீலகண்ட நாயனார், ரத்தினாசளை தம்பதியினருக்கு திருவோடு கொடுத்து இளமையாக்கியதாக வரலாறு கூறுகிறது. இச்சிறப்பு வாய்ந்த கோயில் திருக்குளத்தில் ஆகாயத் தாமரைகள் முற்றிலும் படர்ந்து மக்கள் பயன்படுத்த முடியாமல் இருந்தது. இந்நிலையில் சிவபக்தர்கள் மற்றும் அப்பகுதி மக்களும் இணைந்து தங்களது சொந்த செலவில் ஆட்களை கொண்டு திருக்குளத்தில் உள்ள ஆகாயத் தாமரை செடிகளை செவ்வாய்க்கிழமை அப்புறப்படுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.