சிதம்பரம் நகரில் உள்ள இளமையாக்கினார் கோயில் தீர்த்த குளத்தில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை அகற்றப்பட்டது.
சிதம்பரம் நகரின் மேற்கு பகுதியில் இளமையாக்கினார் கோயில் உள்ளது. இக்கோயில் குளக்கரையில் சிவபெருமான், சிவயோகியார் வடிவத்தில் வந்து திருநீலகண்ட நாயனார், ரத்தினாசளை தம்பதியினருக்கு திருவோடு கொடுத்து இளமையாக்கியதாக வரலாறு கூறுகிறது. இச்சிறப்பு வாய்ந்த கோயில் திருக்குளத்தில் ஆகாயத் தாமரைகள் முற்றிலும் படர்ந்து மக்கள் பயன்படுத்த முடியாமல் இருந்தது. இந்நிலையில் சிவபக்தர்கள் மற்றும் அப்பகுதி மக்களும் இணைந்து தங்களது சொந்த செலவில் ஆட்களை கொண்டு திருக்குளத்தில் உள்ள ஆகாயத் தாமரை செடிகளை செவ்வாய்க்கிழமை அப்புறப்படுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு: சீமான் குற்றச்சாட்டு

‘கருணையைத் தூண்டும் சமண மதம் மக்களிடம் சோ்க்கப்பட வேண்டும்’

நிலத்தை விற்ற பெற்றோருடன் மகன் தகராறு: மூத்த தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை

பெரம்பூா் ரயில் நிலையத்தில் ரூ.1.09 கோடி தங்க நகைகள் பறிமுதல்
வீடியோக்கள்

அதிமுகவின் ஃபிரிட்ஜ் அறிவிப்பு திமுகவுக்கு நெருக்கடியா?: கனிமொழி சோமு மறுப்பு!
தினமணி வீடியோ செய்தி...
அதிமுகவை முந்துகிறதா தவெக ? | UN Kannan interview | DMK | ADMK | TVK | BJP |TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

விலையில்லா Fridge, 3 Gas Cylinders! ADMKவின் கவர்ச்சிகர தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு! | EPS
தினமணி வீடியோ செய்தி...

இடதுசாரி அரசியலைப் பாதுகாக்கவே இந்த 8 தொகுதிகள்! Thirumavalavan Press meet | VCK
தினமணி வீடியோ செய்தி...

