பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கடையநல்லூரில் புரோட்டா மாஸ்டர் கொலை

கடையநல்லூர் மின்வாரிய அலுவலகம் பின்புறம் வசித்து வந்த ரஹமத்துல்லா (36) என்பவர் சங்கரன் கோவில் கடையில் புரோட்டாமாஸ்டர்  வேலை பார்த்துவந்தார்.

News image
Updated On :20 நவம்பர் 2013, 8:11 am

குமார முருகன்

கடையநல்லூர் மின்வாரிய அலுவலகம் பின்புறம் வசித்து வந்த ரஹமத்துல்லா (36) என்பவர் சங்கரன் கோவில் கடையில் புரோட்டாமாஸ்டர்  வேலை பார்த்துவந்தார்.

இந்நிலையில் இவர் நேற்று வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பவில்லை இதையடுத்து இன்று காலை அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அவரை தேடிவந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள வண்ணான் குளத்தில் ரஹமத்துலா இறந்து கிடப்பதுதெரியவந்தது.

இதுகுறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.