தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சிதம்பரம் மக்கள் நீதிமன்றம் மூலம் பாரத ஸ்டேட் வங்கி 62 வழக்குகள் தீர்வு!

ஓய்வுபெற்ற நீதிபதி மணி மக்கள் நீதிமன்றத்தை நடத்தினார். இதில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் மந்திரி, சட்டப்பணிகள் குழு ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், பாரத ஸ்டேட் வங்கி துணை பொது மேலாளர்

News image
Updated On :20 நவம்பர் 2013, 1:08 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் நீதிமன்ற வளாகத்தில் உள்ள வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் பாரத ஸ்டேட் வங்கி வழக்குகளுக்கான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) புதன்கிழமை நடைபெற்றது.

ஓய்வுபெற்ற நீதிபதி மணி மக்கள் நீதிமன்றத்தை நடத்தினார். இதில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் மந்திரி, சட்டப்பணிகள் குழு ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், பாரத ஸ்டேட் வங்கி துணை பொது மேலாளர் செல்லமய்யா, மண்டல முதன்மை மேலாளர் (ஊரகம்) சுகுமார்ராஜன், சிதம்பரம் கிளை முதன்மை மேலாளர் எம்.கே.கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிதம்பரம் வட்டத்தில் உள்ள 6 பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் வழக்குகள் மூலம் ரூ.1 கோடியே 69 ஆயிரம் தொகை நிலுவையில் உள்ளது.
மக்கள் நீதிமன்றத்தில் 62 வழக்குகள் பேசி தீர்க்கப்பட்டு ரூ.86 லட்சத்து 20 ஆயிரம் தொகை பெற தீர்வு காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.