பாம்பன், ராமேசுவரம்,கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால் பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்க கடலில காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவாகியுள்ளதால் அந்தமான் கடல் பகுதியில் புயல் மையம் கொண்டுள்ளதால் இதணை தொடர்ந்து கடலோரப்பகுதிகளான பாம்பன், ராமேசுவரம்,கடல் பகுதியில் மழையுடன் கூடிய பலத்த காற்று வீசி வருகிறது. இப்பகுதியில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக அறிவுக்கப்பட்டுள்ளது.இதனால் பாம்பன் துறைமுக அலுவலகத்தில் ஞாயிற்று கிழமை அதிகாலையில் புயல் எச்சரிக்கை கூண்டு1 ஆம் எண் ஏற்றப்பட்டது. காற்றின் வேகம் அதிகரித்ததால் மாலையில் 12 மணிக்கு மேல் புயல் எச்சரிக்கை கூண்டு 2 ஆம் எண் ஏற்றப்பட்டு மீனவர்கள் ஆழ் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வோண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடலோரப்பகுதியில் வசிக்கும் , மீனவர்களும் பொதுமக்களும் பாதுகாப்பாக இருக்க பாம்பன் துறைமுக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருட்டு குறித்த விடியோ ‘தூத் சோா்’ கும்பலைச் சோ்ந்த 2 போ் கைது
ரெளடி கும்பலைச் சோ்ந்தவா் ஆயுதத்துடன் கைது

பொறியியல் பணி: கோவை - ஷொரணூா் ரயில் ரத்து

சாத்தூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறாா் நயினாா் நாகேந்திரன்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

