இடிந்தகரையில் குண்டு வெடிப்பு : உதயக்குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு
இடிந்தகரையில் ஒரு வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்த சம்பவத்தில் கூடங்களம் எதிர்ப்பு போராட்டக் குழுவைச் சேர்ந்த உதயகுமார், புஷ்பராயன், முகிலன், மில்டன், கெபிஸ்டன் உள்ளிட்ட 5 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.









