விருதுநகர் சிவன்கோவில் தெப்பம் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகள் மகேஸ்வரி(31). இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர். இந்த நிலையில் குடியிருப்பருகே உள்ள சிவன்கோயில் தெப்பம் பகுதியில் அடிக்கடி சுற்றிக் கொண்டிருப்பாராம். இதேபோல், புதன்கிழமை மாலையிலும் இக்கோயில் தெப்பம் பகுதியில் உள்ள சுற்றுச் சுவரில் ஏறி அமர முயற்சித்துள்ளார். அப்போது, கால் தடுக்கி தெப்பக்குளத்தில் விழுந்து மூழ்கியுள்ளார். உடனே அப்பகுதியில் உள்ள சாமி வழிபாடு செய்ய வந்தவர்கள் உள்ளே இறங்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டு அரசு மருத்துவமனைக்குச் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி இரவில் உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது பாட்டியம்மா முத்துலட்சுமி பஜார் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொகுதி நிலவரம்- சேலம் மேற்கு! நான்குமுனைப் போட்டியால் விசிலடிக்கும் வேட்பாளா்!

சங்கராபுரத்தில் ஹாட்ரிக் முனைப்பில் திமுக! வீழ்த்த முயலும் அதிமுக!

விழுப்புரம் மாவட்டத்தில் 19 வேட்பாளா்கள் மீது வழக்கு

குடிநீா் பிரச்னையில் அரசியல்: மக்கள் அவதி
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

