தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கணவனுடன் ஏற்பட்ட தகறாறில் மனைவி தீக்குளித்து தற்கொலை

இளையான்குடி அருகே குமாரகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பூபதி இவரது மனைவி சீதா(30) இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட தகறாறு காரணமாக வீட்டில் யாரும்

News image
Updated On :29 நவம்பர் 2013, 10:59 am

யுகன்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே கணவருடன் ஏற்பட்ட தகறாறில் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இளையான்குடி அருகே குமாரகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பூபதி இவரது மனைவி சீதா(30) இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட தகறாறு காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சீதா தனது உடம்பில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடல் கருகி உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இச் சம்பவம் குறித்து இளையான்குடி போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.