புதுக்கோட்டை திருவரங்குளம் ஸ்ரீஅரங்குளநாதர் பெரியநாயகி அம்பாள் கோயிலில சனி பிரதோஷ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நந்தி பகவானுக்கு 18 வகையான அபிஷேகம் செய்து அதன் பிறகு தேவாரங்கள் பாட சாமி உள்வீதி உலா,வந்தது மகாதீப ஆராதனை காட்டப்பட்டது. பக்ககோடிகள் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.