வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

ராமதாஸ் மீது அவதூறு வழக்கு பதிவு: நேரில் ஆஜராக உத்தரவு

11.5.13ல் திருச்சி சிறையில் இருந்து ராமதாஸ் வெளி வந்தார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அதில், ராமதாஸ் முதல்வர் மீது அவதூறாக செய்திகளைப் பரப்பினார்

News image
Updated On :1 அக்டோபர் 2013, 11:55 am

பாமக தலைவர் ராமதாஸ் மீது திருச்சியில் அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

11.5.13ல் திருச்சி சிறையில் இருந்து ராமதாஸ் வெளி வந்தார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அதில், ராமதாஸ் முதல்வர் மீது அவதூறாக செய்திகளைப் பரப்பினார் என்று, திருச்சி அரசு வழக்குரைஞர் அசோகன் செவ்வாய்க்கிழமை இன்று முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கினை  ஏற்றுக் கொண்ட நீதிபதி வேல்முருகன், வரும் நவ. 4ம் தேதி ராமதாஸ் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.