திருச்சியில் பெண் சிறைக் கைதி மரணம்; விசாரணைக்கு உத்தரவு
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகில் மோர்பள்ளம் என்ற இடத்தில் ரெங்காதெருவைச் சேர்ந்தவர் ஜேம்ஸ். இவரது மனைவி பாண்டியம்மாள் (42). இவர் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த மாதம் 3ம் தேதி திருச்சி








